எமது சங்கத்தின் சித்திரைத்திருவிழா நிகழ்வும், வன்னிநேயம் இலவச கணனி கற்கைநிலையம் மீள் ஆரம்ப விழாவும் இன்றையதினம் கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராமத்தில் இனிதே நடைபெற்று முடிந்தது!
விசேட வாகனங்கள் மூலமாக எமது சங்க வாலிபர்கள் வன்னேரிக்குளம் சென்று, ஏலவே முன்னேற்பாடுகளை வன்னேரிக்குளம் கிராம மட்ட அமைப்புக்கள் இளைஞர் முன்னெடுத்திருந்த நிலையில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும், கணனிக்கற்கை நிலையம் மீள்தொடக்க நிகழ்வுகளையும், போட்டிகளுக்கான பரிசில்வழங்கும் நிகழ்வுகளையும் நாடத்தியிருந்தோம்!
சித்திரைவிழா நி்கழ்வில் கலந்த மகிழ்வோடு பாரம்பரியவிளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட மகிழ்வோடு வன்னேரிக்குள மக்கள் மகிழ்ச்சியோடு வழியனுப்பினர்...
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.