எமது சங்கத்தின் 10வது ஆண்டுநிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட சங்கத்தின் 20வது இரத்ததான முகாம் இன்றைய தினம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றது!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கியினர் வருகை தந்து குருதிவகைகளை சேகரித்ததுடன் இதில் 41 குருதிகொடைகள் வழங்கப்பட்டது!
பங்கு பற்றி குருதிகளை வழங்க வருகை தந்த அனைத்துக்,
குருதிக்கொடையாளர்களுக்கும், மற்றும் அனுசரனை வழங்கிய அன்னபூரணி அமைப்பு (கொழும்பு) அவர்களுக்கும் சங்கம், தெல்லிபழை இரத்த வங்கியனருக்கும் சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.