அமரர் செல்லம்மா உலகநாதன் அவர்களின் 10வது நினைவுநாளில் பெண்தலைமத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியும் இல்லச் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு, அமரர் செல்லம்மா உலகநாதன் அவர்களின் 10வது ஆண்டு நினைவை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூபா 100,000/= நிதியிலிருந்து, கிளிநொச்சி விசேடதேவையுடையோர் சிறுவர் இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டதுடன், மிகப்பொருளாதார நலிவான சூழில்வாழ்ந்துவரும் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக 25 கோழிக்குஞ்சுகள் அவற்றுக்கான தீனிகள் மற்றும் ஆடு என்பன வழங்கிவைக்கப்பட்டது!
தமது தாயாரின் நினைவுநாளில் இவ் உன்னதப்பணியில் இணைந்த திரு.உ.சந்திரகுமாரன் அவர்களுக்கு சங்கம் சார்பான நன்றிகளை தெரிவிப்பதுடன் அமர்ரின் ஆத்மா சாந்திபெறவும் பிரார்த்திக்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.