எமது சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் செயற்குழுவினால், இளவாலை J/155 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் வேண்டுகோளுக்கு இணங்க நுளம்பு வலை மற்றும் உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது!
இதற்கான நிதியினொருபகுதியினை எமது சங்கத்தின் நீண்டநாள் நலன்விரும்பியான பொறியிலாளர் திரு தயந்தன் அவர்களும் மற்றும் தனுஷன் அவர்களும் வழங்கிவைத்தனர்! அவர்களுக்கு எமது சங்கம்சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.