கடந்த காலங்களில் எமது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பெரும் எடுப்பில் பிரமாண்டமாக நடைபெறுவது தாங்கள் அறிந்தமையே! ஆயினும் தற்போதைய COVID-19 இடர் நிலையை கருத்தில் கொண்டு மட்டுபடுத்தபட்டளவில் ஆண்டுநிறைவு நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளோம்!
அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு விளான்சந்தி -சேந்தான்குளம் பிரதான விதியின் இரு மருங்கிலும் மரம் நடுகை செய்யும் திட்டத்தின் ஆரம்பமாக வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு.ஜெபநேசன் அவர்களினால் மரம்நடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது! அடுத்துவரும் காலங்களில் வீதியில் ஏனைய மரங்கள் நடுகை செய்யபடவுள்ளது!
மேலும் இன்று மாலை கரும்கபனை கலாசார மண்டபத்தில் மட்டுபடுத்த பட்டளாவிலான ஆண்டுநிறைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.